என்ன எழுதுவதென்பது என்று தெரியவில்லை..
எதையாச்சும் எழுதனுமே!
அரசியல் பத்தி எழுதவா..
அழுக்குமூட்டை பத்தி எழுதவா
இரண்டிலும் அழுக்கு இருக்கிறதே..
அழுக்கை அகற்றுபவன் ஒருவன் வருவானோ
வருபவனைப் பற்றி எழுதவா...?
ஆனால் அவனைப்பற்றி என்ன எழுத..
ஒன்றும் தெரியாமல்..
என்ன எழுதுவதென்பது என்று தெரியவில்லை..
மேலிருக்கும் வரிகளை எழுதிவிட்டேன்.
Comments
என்ன எழுதுவதென்பது என்று தெரியவில்லை..
We are here to read all your posts.
So, Please write as much you want.
Great Poem. It is good to read it.
Post new comment