இணையம் மற்றும் கூகிள் பற்றிய விழிப்புணர்வை தமிழக மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியாக கூகிள் “இண்டர்நெட் பஸ்(இணையவலைப் பேருந்து)” சேவையை தமிழ் நாட்டில் தொடங்கியுள்ளது.

இன்று சென்னையில் தொடங்கி,
05 பிப்ரவரி வேலூர்
06 பிப்ரவரி கிருஷ்ணகிரி
07 பிப்ரவரி சேலம்
11 பிப்ரவரி ஈரோடு
12 பிப்ரவரி திருப்பூர்
14 பிப்ரவரி கோவை
18 பிப்ரவரி திண்டுக்கல்
19 பிப்ரவரி மதுரை
23 பிப்ரவரி திருநெல்வேலி
25 பிப்ரவரி நாகர்கோவில்
27 பிப்ரவரி தூத்துக்குடி
02 மார்ச் புதுக்கோட்டை
03 மார்ச் திருச்சி
06 மார்ச் தஞ்சாவூர்
08 மார்ச் கும்பக்கோணம்
10 மார்ச் நெய்வேலி
12 மார்ச் கடலூர்
13 மார்ச் திருவண்ணாமலை
வந்து தமிழ் நாட்டையே ஒரு வளம் வருகிறது.
இந்த திட்டத்தின் மூலமாக மக்களுக்கு இணையத்தின் பயண்களையும், அது வாழ்க்கைக்கு எவ்வாறு உறுதுனையாக இருக்க முடியும் என்பதையும் எடுத்துச்சொல்ல முடியும். இந்தியாவில் பல்வேறு நகருக்கு இந்த பேருந்து பயணிக்கப்போவதாக கூகிள் அறிவித்துள்ளது.
கூகிளின் இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். இந்த திட்டத்தின் பக்கத்தினை பார்க்கவும்
Comments
Post new comment