நான் கடைசியாக பதிவுகள் எழுதி பல மாதங்கள் ஆயிற்று. அதுவும், ஓரிரு வருட இடைவேலைகளுக்குப் பிறகு. இப்பொழுது எழுத ஆவல் எழும்பியது. இதற்கு பல
காரணங்கள் உள்ளன. அது பற்றி பிறகு எழுதுகிறேன்.மீண்டும், தமிழ் பதிவுலகில் பங்குபெற்றுக்கொள்வது மகிழ்ச்சியை தரும் என நம்புகிறேன்.
எங்கு சென்றிருந்தேன்...இவ்வளவு நாட்களாக....
பெங்களூரில், அமேசான்.காமில் வேலை செய்து கொண்டிருந்தேன். தற்பொழுது அதனை விட்டுவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டேன். மூன்று மாதங்கள் ஆயிற்று.
பல வருட கணவு...
மைக்கேல் சாக்சன் சென்ற வாரத்தில் இயற்கை எய்தினார். அவரது நினைவாக இதனை வரைந்துள்ளேன்.

எனையாளும் அழகே.. தமிழே...
என்னவென்று உன்னை நான் வர்ணிப்பது
நினைக்கும்பொழுதெல்லம் உன் சிரிப்பொலி
முத்துக்களாய் சிதறுகின்றது...
கடந்த சில மாதங்களில் பொது மக்கள் எவ்வாறு கொதித்துள்ளனர் என்பதை நாம் நன்கு அறிவோம். இது ஒரு மக்கள் புரட்சிக்கு ஒரு ஆரம்பம் என நான் நினைக்கிறேன். சில சமயங்களில் இது அரசியல் ஸ்டண்டாக கூட இருக்கலாம்.
சோனியாவா அல்லது அத்வானியா? கலைஞரா அல்லது ஜெயலலிதாவா? நீங்கள் முடிவு செய்யும் தருனம் வந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமரை நீங்கள் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு உங்களுக்கு வந்துள்ளது. மே மாதம் 13ஆம் நாள் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடக்கவிருக்கிறது.
Recent comments
19 weeks 2 days ago
32 weeks 6 days ago
36 weeks 4 days ago
46 weeks 17 hours ago
49 weeks 19 hours ago
50 weeks 1 day ago
1 year 1 day ago
1 year 6 days ago
1 year 1 week ago
1 year 1 week ago