அடேங்கப்பா... நமது இந்தியாவில் என்ன அதிசயம். 2008-2009 வது ஆண்டின் மொத்த வருமான வரி வசூல் கடந்த நிதி ஆண்டை விட 32.54 சதவிதமாக உயர்ந்துள்ளது. மக்கள் அனைவரும் வரியை கட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்று இதன் மூலம் நாம் அறியலாம். வரியினை கட்டும் மக்கள் அவர்களுக்குரிய வசதிகளை இந்திய அரசு செய்து தருகிறதா என்பது கேள்விக்குறி(எனக்குத் தெரிந்தவரை).
நாம் ஒவ்வொரு வருடமும் வருமான வரியை கண்க்கு செய்ய கடினமாக உழைக்கின்றோம். இதனை எளிதாக செய்ய ஒரு எக்ஸெல் கோப்பு உள்ளது.
Recent comments
3 days 8 hours ago
3 days 9 hours ago
4 days 8 hours ago
4 days 13 hours ago
4 days 13 hours ago
4 days 19 hours ago
4 days 20 hours ago
6 days 18 hours ago
6 days 23 hours ago
1 week 11 hours ago