இரத்ததானம்

அறிவை வாங்கினேன். குருதியை கொடுத்தேன்

ஆம். அறிவை வாங்கினேன். நேற்று நான் சென்னையில் இருந்த போது, 32வது சென்னை புத்தகக்காட்சிக்கு சென்றேன். அங்கு ரூ500வரை மதிப்புள்ள புத்தகங்களை வாங்கினேன். இது வரை காசு கொடுத்து நான் படிப்புத்தவற எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் வாங்கியதில்லை. எனக்கும் புத்தகம் படிக்கும் பழக்கமும் இது வரை இருந்ததில்லை. ஆனால் தமிழ் பதிவுகள் எழுத தொடங்கிய நாளில்லி்ருந்தே, தமிழை நன்றாக எழுத, படிக்க ஆசை வந்தது. அதனை விலைவாக நிறை வலைப்பதிவுகள படிக்க ஆரம்பித்தேன். ஓரளவுக்கு தமிழில் எழுத கற்றுக்கொண்டேன். வயது ஆக் ஆக மணதில் சில மாற்றங்கள் நடப்பது இயற்கை. அது போல், எனக்கும் புத்தகம் படிக்கு ஆசை பிறந்தது. அதனால் தான் புத்தககாட்சிக்கு சென்றேன்.

வாழ்க்கையில், இன்று தான் ஒரு சிறப்பானச் செயலை செய்தேன்!!!

இரத்த தானம் செய்தேன். எனது வாழ்க்கையில், இன்று தான் நான் முதன் முறையாக இரத்த தானம் செய்தேன். கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்து இரத்த தானம் செய்தேன். அனுபவம் எல்லாம் புதுமையாக இருந்தது.

அமேசானில் வாங்க...

Syndicate content