புற்றுநோய்

புகைக்காதீங்க பிளீஸ்....

இன்று முதல் நமது நாட்டில் புகைப்பதற்கு தடை. அதாவது, தம் அடிக்கக்கூடாது. அப்படி பொது இடங்களில் அடித்தால், ரூ.200 அபராதம் கட்ட வேண்டியது வரும். இது உணவகங்கள், பார்கள், அலுவலகங்கள் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் இன்று முதல அமலுக்கு வருகிறது. இதனை அமல் படுத்தியது இந்திய சுகாதாரத் துறை.

தம் அடிப்போர்க்கு இனி சுதந்திரம் இல்லையப்பா. எனக்கு தம் அடிக்கிற பழக்கம் கிடையாது. ஆனால் ஒரு தடவை சிறு வயதில் முயன்று இருக்கிறேன். நாட்காட்டிய்ன் காகிதத்தை வைத்துக்கொண்டு சுருட்டி, வாயில் வைத்து பத்த வைத்தேன். அவ்வுளவு தான், டமால்னு
பத்திகிச்சு...வாயிலேயும் சுட்டுக்கிடேன். அன்றைக்கு முடிவு பன்னதது தான். இன்னும் செம வலுவாக உள்ளேன்.

அமேசானில் வாங்க...

Syndicate content