இயக்குனர்

ஏன் அஜித் மற்றும் அர்ஜுன் ஈழத்தமிழர்களுக்காக போராட வேண்டும்?

தமிழர்களுக்காக தமிழர்கள் தான் போராட வேண்டும். அதையையும் மீறி ஒருவர் வந்து போராடினால் அது அவரது மனிதாபிமானத்தை காட்டுகிறது. அப்படியென்றால் போராட்டத்திற்கு வராதவர்களுக்கு மனிதாபிமானம் இல்லையென்று அர்த்தம் இல்லை. போராட்டத்திற்கு வராதவர்களை திட்டுவது, வம்பிழுப்பது தேவையில்லாத வேலை. உதாரணத்துக்கு, தமிழ் திரையுலகம் இலங்கையில் நடக்கும் தமிழ் இணப்படுகொலையை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்கு தமிழ் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் வரவில்லை. அவர்கள் வராமல் போனது ஒரு பெரிய குற்றம், என்று கூறுகின்றனர். இது சரி என்று எனக்கு படவில்லை.

அமேசானில் வாங்க...

Syndicate content