சட்டம்

நீதி எங்கே? மனிதாபிமானம் எங்கே?

இன்று தான் சட்டக்கல்லூரியில் நடந்த கொடூர செயலை விழி வழியாக பார்த்தேன். மாணவர்களுக்குள் நடந்த இந்த மோதலை தடுக்கக் கூட முடியாத கல்லூரி முதல்வர், கொடூர செயலை கண்டும் ஒன்றும் செய்யாமல் விட்ட காவல் துறையினர். இவர்களிடமா நீதி கிடைக்கப்போகிறது? இவர்களிடமா நியாயம் கிடைக்கப்போகிறது? அய்யகோ! நாடு எங்கே போகிறது? இவர்கள் தான் நாளைய இந்தியாவின் தூண்களா? தலைவர்களா இல்லை தலைவலிகளா!

அமேசானில் வாங்க...

Syndicate content